இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!
இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்! தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபு தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து முகநூலில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். எஸ் ஆர் பிரபுவின் முகநூல் கடிதம் :- திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது … Read more