போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வைத்த அதிரடி கோரிக்கை! சமாளிப்பாரா அமைச்சர்?

போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வைத்த அதிரடி கோரிக்கை! சமாளிப்பாரா அமைச்சர்?

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எப்போதும் பேருந்தில் அதிகக் கூட்டம் இருப்பதே பெண்களால் தான் ஆனால் தற்போதும் அந்த கூட்டம் இருக்கிறது. இருந்தாலும் கூட பெண்களுக்கு இலவச பயணம் என்று … Read more

அரசு பேருந்துகளில் இனி இவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அரசு பேருந்துகளில் இனி இவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்யும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு கிடையாது. 3 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் நேற்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் … Read more

இனி பேருந்தில் சில்மிஷம் செய்தால் அதோகதிதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இனி பேருந்தில் சில்மிஷம் செய்தால் அதோகதிதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட தற்போது வாய்ப்பில்லை என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் ஊதிய உயர்வு கோரி சமீபத்தில் போராட்டத்தில் குதித்தார்கள் இந்த நிலையில், போக்குவரத்து துறைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சிவசங்கர் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை ஒட்டுமொத்த மாநிலமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. … Read more

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக நோய்தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்தியா முழுவதும் அத்தியாவசிய கடைகள் ஆன காய்கறி கடைகள் மற்றும் தேனீர் கடைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அதோடு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து … Read more