சபரி மலை செல்வதற்கு முன் பதிவு துவக்கம் – வெளி மாநிலத்தவர்களுக்கு இது அவசியம்
கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்கள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்று கேரள மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று முதல் (09.06.2020) கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதம் 14ம் … Read more