இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!!

இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!!

இறந்தவர்களை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்தியில் நூதன முறையில் மது விற்பனை!! விற்பனைகள் ஈடுபட்ட நபர்கள் போலீசாரைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடி வருகின்றனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது மாவட்டத்தில் எங்கும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்களும் மூடி வைக்க திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்திருச்சி பொன்மலை அருகே உள்ள … Read more