சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்! நாடாளுமன்றத்தில் நிலைக்குழு சில்லறை முறையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.அதனால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவை நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை குறைக்கும் நோக்கில் தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்றை சிகரெட்டகா கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அதனால் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் … Read more