தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளதாகவும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை … Read more

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து துறைகளும் டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இல்லாமல் மாற்று வருவாயை அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், விலை ஏற்றத்தினால் வருவாய் உயர்ந்திருப்பதாக … Read more