அரசு உத்தரவை மீறிய அதிமுக எம்எல்ஏ! சேலத்தில் போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு உத்தரவை மீறிய அதிமுக எம்எல்ஏ! சேலத்தில் போலீசாருடன் வாக்குவாதம்!

சேலம் மாவட்டத்தில் அரசின் உத்தரவையும் மீறி வீட்டு உபயோகப் பொருள் வாங்க வேண்டும் என்று கடையைத் திறக்கச் சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், சேலம் ,ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகம் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அரசு வழங்கவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப் … Read more