சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !! இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் கார்ட் செல்லாது !!
கடந்த 3 மாதமாக ,தமிழகத்தில் பிரதமரின் விவசாயத்திற்காக வழங்கும் ‘கிசான் திட்டம்’ ஊக்கத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் , தமிழகத்தில் 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றிருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதமரின் உழவர் ஊக்கத் தொகை திட்டத்தில் புதியதாக பயனாளர்களை சேர்க்க வேண்டாம் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும், இனிமேல் மாவட்ட அளவில் … Read more