கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மகன் பெருமாள். இவர் நேற்று மாலை முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியிலுள்ள கருவண்டரராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இரண்டு செருப்புகள் தண்ணீரில் மிதந்ததாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கூறியுள்ளனர். … Read more

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் … Read more