கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பல்வேறு முக்கிய கட்சிகள் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் அனேக கருத்துக் கணிப்புகளில் தற்போது … Read more