கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பல்வேறு முக்கிய கட்சிகள் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் அனேக கருத்துக் கணிப்புகளில் தற்போது … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, வரும் 12-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் ஆரம்பமாக இருக்கிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சுமார் 88 ஆயிரத்து 936 வாக்குப்பதிவு மையங்கள் வாக்கு பதிவிற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 4 … Read more