வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!
சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை தரமணி 100 அடி ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று சென்றது அதில் சென்ற மூன்று பேர் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றார்கள். இதனை பார்த்த எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் … Read more