சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 2015-16 காலக்கட்டத்தில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது, போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 4.81 கோடி மதிப்புடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததது. இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்தர் … Read more