எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துதாக அவருடைய மகன் சரண் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கும் உபகரணங்கள் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர்  போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டார். அதன்பின் உடல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தற்போது இறுதியாக எடுத்த  கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பாசிட்டிவ் ரிசல்ட் … Read more

எஸ்.பி.பிக்கு அளிக்கும் சிகிச்சை விவரம்!!

பின்னணி  எஸ் பி  பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் தீவிர அளிக்க அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: கொரோனா பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் … Read more