ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!!

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!! கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனருக்கு, மேலாளார் ஜெரோலின் என்பவர் ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் கொடுப்பதாகவும், பணிச்சுமையை அதிகரிப்பதாகவும், மேலும் தன்னை மிரட்டும் போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் பேருந்தை இயக்க மாட்டேன் என போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் … Read more