சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!
சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு! சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்ட பருவத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 17-ந் தேதியும் தேர்வு தொடங்கி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட … Read more