காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  

காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  

காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  சேலம் கொல்லம் பட்டியில் அமைந்துள்ள மத்திய சட்டக் கல்லூரியில் தர்மபுரியை வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய பெற்றோர் இந்தியன் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய் மற்றும் தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து … Read more