பேனாவுக்கு அனுமதி வழங்கியதால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது! தமிழக அரசு நெத்தியடி அடித்த சீமான்!
தமிழீழ விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்த திலீபன் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவர்களே தங்களுடைய வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திக் கொள்வது, தங்களுடைய வீடுகளில் குண்டு வீசி வெடிக்க செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் … Read more