சேலம் மாவட்டததினர் இதனை மீறியதால் ரூ 17 லட்சம் அபராதம்! மக்களே உஷார்!
சேலம் மாவட்டததினர் இதனை மீறியதால் ரூ 17 லட்சம் அபராதம்! மக்களே உஷார்! சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பகுதியான கலெக்டர் ஆபீஸ் ,5 ரோடு நான்கு பகுதிகளில் வரத்து போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விதியை மீறிய காரணத்தால் 17 ஆயிரம் பேரிடம் மொத்தம் ரூ 17 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்து … Read more