சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!  தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே 9 ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கும் என தகவல். தமிழகத்தில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று விடுபடைந்தது. … Read more