சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!
சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்! செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்கிழங்கு சித்த மருத்துவத்தில் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில் இவர் ஏன் உயிரிழந்தார் என்பதை பொதுநல மருத்துவர் அப்ரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்காந்தள் என்பது பல ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தி வரும் ஓர் மூலிகை. அப்போதைய சித்தர்களை இதைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தும் … Read more