நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!! சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் வாழ்வில் உள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். வில்வமாலை சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு ஒன்றே போதும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியின் தோன்றியது வில்வம். வில்வ மாலையை அணிந்து வருவதால் … Read more

சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் உள்ள ‘காண்டன்’ நகரிலிருந்து, வடக்கே 500 மைல்கல் தூரத்தில் ‘சூவன்சௌ’ என்னும் துறைமுக நகர் ஒன்று உள்ளது. பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய இந்நகருக்கு பல தமிழ் வணிகர்கள் வந்து சென்றுள்றர். இதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் சிறு சிறு இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த மங்கோலியர்களை ஒன்றினைத்து, பெரும் படையை உருவாக்கி, உலகின் பல பகுதிகளின் மீது போர் தொடுத்து, உலகின் பெரும் பகுதிகளை ஆண்ட … Read more