தொடரும் பாலியல் தொல்லை! இன்ஸ்பெக்டர் கைது! தாயே உடந்தை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை எஸ் ஐ சதிஷின் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more