டெல்லி காற்று மாசுவை தடுக்க விஞ்ஞானி கூறிய அசத்தல் ஐடியா!
டெல்ல்லியில் காற்று மாசு என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு பல உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அளவுக்கு இந்த காற்று மாசு விவகாரம் மிகவும் சீரியஸாக உள்ளது. காற்று மாசு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையினால் தான் ஏற்படுகிறது என மத்திய மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து … Read more