அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன? காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் காவலர் செயலியை சைலேந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார். உலக தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையினை நவீனமயமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்தவும்,ஆவணங்களை பராமரிக்கவும்,குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் சிறப்பாக கையாளவும்,ஸ்மார்ட் காவலர் என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் துவங்கி … Read more