அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா? அரசு அலுவலகங்களில் மட்டும் பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் பணி மட்டும் தாமதமாக நடந்து வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மின் கட்டணம் செலுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டுவதில்லை. சரியான முறையில் அரசு துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் 1900 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், குடிநீர் … Read more