கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!   பிரான்ஸ் நாட்டில் 5வது நாளாக தொடர்ந்த கட்டுக்கடங்காத கலவரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை இரவு கலவர கும்பல் மேயர் வீட்டின் மீது பற்றி எரியும் காரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகா பகுதியின் நான்டேனில் நகரில் சொல்லும் பேச்சை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக … Read more