காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!
காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதனால் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் அக்டோபர் … Read more