நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!
நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால் கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும் தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more