திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. விழா நாட்களில் நாள்தோறும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மூச்சுகால அபிஷேகம் தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் … Read more

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு தடை?

ஆர்ப்பரிக்கும் கடலின் முன் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கும் அன்னை அவள் முத்தாரம்மன் தேவி. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஞானமூர்த்தீசுவரர் சமேதய ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். மைசூர் தசராவிற்கு அடுத்து பேர் போனது குலசை தசரா. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசிதி பெற்றது ஸ்ரீ முத்தாரம்மன் தசரா திருவிழா. தசராவிற்கு பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பல்வேறு வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை முத்தராமனுக்கு காணிக்கையாக … Read more