சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

  சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…   சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் என்று அழைக்கப்படும் விரைவு இரயில் இனி தாம்பரத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.   சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு செல்லும். பின்னர் மீண்டும் … Read more