உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில், லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. இயேசு கிறிஸ்து உயிர்த்து எழும் திருநாள் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா,ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வழிபாடு. படக்காட்சிகள்:ஆலயம், திருப்பலி, பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து. பேட்டி:டேவிட் தன்ராஜ். வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை. இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு தின நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி … Read more