காலையில் எழும்பொழுது எதனை முதலில் பார்க்க வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

காலையில் எழும்பொழுது எதனை முதலில் பார்க்க வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் எழும்பொழுது நாம் உள்ளங்கையை பார்க்க வேண்டுமா அல்லது தாய் ,தந்தை, குழந்தைகள் போன்றவர்களின் முகத்தில் முழிக்க வேண்டுமா என்பதனைப் பற்றி தனித்தனி கருத்துக்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் உள்ளங்கையை பார்த்தால் அந்த தினம் முழுவதும் நன்றாக அமையும். ஒரு சிலருக்கு சாமி படங்களையோ அல்லது அவர்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்தால்தான் அந்த தினம் சிறப்பாக அமையும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். இந்த … Read more