திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எந்த ஒரு கோவில்களிலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் முதல் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிய தொடங்கியதால் டைம் ஸ்லாட் டோக்கன் முறை … Read more