ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் வழங்கிய மிளகாயை யாக குண்டத்தில் போட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை நாளன்று பிருத்திங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று நிகும்பலா சிறப்பு யாகம் … Read more