பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

கும்பகோணத்தை அடுத்து இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம் காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும், இருந்தாலும் இந்த ஸ்ரீ வாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புக்குரியது இந்த திருத்தலம் என்று சொல்லப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி அளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி உள்ளிட்ட சனிகளுக்கு பரிகார தலமாகவும் இந்த திருத்தலம் விளங்குகிறது. இங்கு ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி செய்தால் … Read more