முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில், இந்த நடவடிக்கைக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு தமிழக அரசின் இந்த வரவேற்பை வரவேற்று இருக்கிறார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இது சிறப்பான செய்தி தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் அகில இந்திய கொள்கை … Read more

கர்நாடக அரசு எடுத்த முடிவு! தமிழகத்தின் முதல்வர் கடும் கண்டனம்!

கர்நாடக அரசு எடுத்த முடிவு! தமிழகத்தின் முதல்வர் கடும் கண்டனம்!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி போன்றவற்றை அதிகப்படுத்துவது இந்த அரசின் நோக்கம். வழக்கம்போல வருடம் தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு நடவடிக்கைக மேற்கொள்ளப்படும் என என தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையில் கர்நாடக அரசு காவிரியாற்றின் நடுவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக போட்டியிட்ட … Read more

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!

நோய் தொற்று பரவல் காரணமாக, பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தார்கள். இதேபோன்று ஆந்திராவில் நோய் தொற்று பரவாது காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்துவதற்கு அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல தமிழகத்திலும் நடவடிக்கை … Read more

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் வழியில் பெண் காவலர்களை பணியில் அமர்த்த கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது பல சிக்கல்களை உண்டாக்கும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் பலர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில், இந்த அறிவிப்பு சிக்கலை உண்டாக்கும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழக காவல்துறையில் ஆண், பெண் என்று இருவருமே சமமான பயிற்சி, சமமான சம்பளம், … Read more

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து … Read more

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் மாதாமாதம் நிலைத்திருப்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். அவருடைய … Read more

ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!

ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சென்ற மாதம் பத்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை காலை 6 மணி வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு அதாவது 14 ஆம் தேதி காலை 6 மணி கரையில் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் … Read more

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல காவலர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் மக்கள் தொகை செவிலியர்களுக்கு இருபதாயிரம் ஊக்கத்தொகை என்று அறிவித்து இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று … Read more

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.. … Read more