Stalin

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த ...

கர்நாடக அரசு எடுத்த முடிவு! தமிழகத்தின் முதல்வர் கடும் கண்டனம்!
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை ...

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி செல்லாது ...

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!
நோய் தொற்று பரவல் காரணமாக, பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு ஒரு ...

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!
முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் வழியில் பெண் காவலர்களை பணியில் அமர்த்த கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது பல சிக்கல்களை உண்டாக்கும் ...

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!
எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் ...

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை ...

ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சென்ற மாதம் பத்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை காலை ...

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் ...

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!
குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக ...