களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!
புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களை காலை 8 மணி முதல் பார்வை விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில்,சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை காஞ்சிபுரம் கடலூர் போன்ற … Read more