மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!

மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!

தேர்தலை நோக்கி மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது திமுக. கட்சி பலப்படுத்துவதற்கும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அவர்களுடைய தலைமையில் திமுக தற்போது இயங்கி வருகின்றது. சமீபத்தில் இவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இப்போது புதியதாக உதயமாகி இருக்கும் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை ஒரு புது முடிவிற்கு வந்துள்ளது. … Read more

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெறுவதற்காக கூப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஸ்டாலின் … Read more

ஸ்டாலினை விளாசிய எச் ராஜா! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

ஸ்டாலினை விளாசிய எச் ராஜா! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

இந்துக்களை அவமானப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவர்களை மக்கள் முன்பு அம்பல படுத்துவதற்காகவே இந்த வேல் யாத்திரை என்று பாஜகவைச்சார்ந்த எச் ராஜா தெரிவித்திருக்கின்றார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜகவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரை முருகனுடைய ஆறுபடை வீடுகள் இருக்கும் நகரங்கள் வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பாஜகவினரின் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது அவர்கள் … Read more

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறை இல்லை அவர்களை விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றியது அதிமுக அரசுதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இணையதள ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதள சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது என்று … Read more

விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

என்னை விமர்சனம் விமர்சிப்பது பற்றி நான் கவலைப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெட்கி தலைகுனிந்து, பெயரோ, அல்லது முகவரியோ, தன்னைப்பற்றிய அடையாளம் எதையும் வெளியிட திராணியற்ற, சில திரைமறைவு தில்லுமுல்லு செய்யும் ஆட்களால், தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன. சட்டப்படி அந்த போஸ்டர்களில் இருக்கவேண்டிய அர்ச்சகர் தன்னுடைய முகவரியும் இல்லை ஊழல் கொள்ளைகளில், ஈடுபடுபவர்கள் கொடுப்பவர்கள், வாங்கிக் கொள்வார்கள், என பெயரை புதைத்து வைத்து இருப்பார்கள் அல்லவா? … Read more

இரண்டே வார்த்தையில் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அமைச்சர்! தலையை தொங்கப் போட்ட திமுகவினர்!

இரண்டே வார்த்தையில் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அமைச்சர்! தலையை தொங்கப் போட்ட திமுகவினர்!

அதிமுகவுக்குள் பாஜக என்ற ஒரு அணி இருக்கின்றது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்று விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கருத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் சங்கி அல்ல சங்கி என்று கூறுபவர்களுக்கு , திகார் ஜெயில் ரெடியாக இருக்கின்றது. கடவுள் பக்தியில் நாங்களும், பாஜகவும், ஒன்றுதான் என்று பதிலடி கொடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் அமைச்சர் … Read more

ஸ்டாலினை செம்மையாக செய்த தேவரின மக்கள்! பயங்கர கடுப்பில் ஸ்டாலின்!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோபேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றது. தேவர் சமூக மக்கள் திமுகவிற்கு எதிராக இருக்கின்றனர் என்று அப்போது பேசப்பட்டது. அதேபோல தேவரின் குருபூஜையில் ஸ்டாலின் விபூதியை கீழே போட்ட விவகாரத்தினால். தேவர் சமூக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழர் துரோகி திமுக எந்த ஹேஸ்டேக்கினை அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்து ஆரம்பத்திலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநரிடம் மாநில அரசு அடங்கிப் போய்விட்டது என்று விமர்சனம் செய்து வந்தனர். ஆனாலும் முதல்வர் இட ஒதுக்கீடு அரசாணை அதிரடியாக வெளியிட்டார். இது மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் ஆகிவிட்டது வேறு வழியில்லாமல் ஆளுநரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி விட்டார். இதனை … Read more

அவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!

அவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!

நாங்கள் சங்கிகள் அல்ல 5 ஆண்டுகள் கேவலமான பிழைப்பு பிடித்தது ஸ்டாலின்தான் சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக இருக்கின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். கடவுள் பக்தியில் பாஜகவும் அதிமுகவும் ஒன்று தான் கொஞ்சம் விட்டால் எங்களை ஸ்டாலின் சுட்டுக்கொன்றே விடுவார் போலிருக்கிறது. அவர்கள் ஒழுக்கமாக இருந்தால் நாங்களும் ஒழுக்கமாக இருப்போம் இல்லையெனில் வேறு மாதிரி ஆகிவிடும் என ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக தெரிவித்திருக்கின்றார். விருதுநகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் … Read more

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நிர்வாக வசதி காரணமாக திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திமுக மேலிடம் அறிவித்திருக்கின்றது. இதுபற்றி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற செய்திக் குறிப்பு ஒன்றில், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, மத்திய திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கும் வசதியாக திருநெல்வேலி கிழக்கு மத்திய திருநெல்வேலி தென்காசி தெற்கு தென்காசி வடக்கு என்று நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. … Read more