இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்! சரிகட்டுமா மத்திய அரசு தற்பொழுது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு காணப்படுகிறது.குறிப்பாக மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தற்போது டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி கூடிய விரைவில் இருளில் மூழ்கிப் போகும். அந்நிலைக்கு தள்ள படாமலிருக்க மத்திய அரசு … Read more