வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம்!! ஏமாற்றத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!!
வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம்!! ஏமாற்றத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!! பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு ஊக்க தொகைகளை தமிழக அரசானது வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை பெறுவதற்கு பள்ளி மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர் வங்கி கணக்கை தொடங்கிய மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும். சில மாவட்டங்களில் இதற்கென்று சிறப்பு முகாம்கள் வைப்பதுண்டு. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வங்கி கணக்கு புதிதாக … Read more