அரையாண்டு தேர்வில் புதிய மாற்றம்! மாணவர்களின் கவனத்திற்கு!
அரையாண்டு தேர்வில் புதிய மாற்றம்! மாணவர்களின் கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தெரிவுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்பினை தொடங்கியுள்ளது.அதனால் பள்ளிகளில் நடப்பன்ட்ரிக்கான காலாண்டு தேர்வு முன்னதாகவே நடந்து முடிந்தது. அந்த காலாண்டு … Read more