சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்!
சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்! இந்திய நாடு பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் அடிமை பட்டு கிடந்தது.அவர்களிடமிருந்து காந்தி,வா.உ.சிதம்பரம் என பலர் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர்.நமது நாட்டில் உள்ள வளங்களுக்காகவே அவர்கள் இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்தனர்.அதுமட்டுமின்றி ஆண்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் இல்லை என்ற போக்கை அப்பொழுதே பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.பெண்களும் ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்தில் இறங்கி இந்தியா சுதந்திரத்திற்காக போராடினர். அதில் முதல் பெண்மணியாக நாம் பார்க்க … Read more