வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !
வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more