பரபரப்பு! அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி மாணவன்!

ராய்ச்சூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவர் அரசு பள்ளி வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா அன்வரி கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் மகன் கங்கண்ணா இந்த சிறுவன் ராய்ச்சூர் மாவட்டம் மாண்வி தாலுக்கா கவிதாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லதகுட்டே கிராமத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்திலிருக்கின்ற … Read more

சகோதரனை கண்டித்த அக்கா! விபரீத முடிவையெடுத்த புதுமாப்பிள்ளை!

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் விஜயன் கால்டாக்சி ஓட்டுநரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இப்படியான நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருக்கிறார். விருந்துக்கு சென்ற இடத்திலும் மதுபோதையில் அவர் தள்ளாடியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து திருமணமாகியும் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா? என்று விஜயனின் சகோதரி கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக, கோபமடைந்த விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு … Read more

செல்போன் பயன்படுத்திய வரை கண்டித்த அண்ணன்! விபரீத முடிவை மேற்கொண்ட தங்கை!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் தும்பிலி பகுதியைச் சார்ந்த 18 வயதான இளம்பெண் அடிக்கடி கைப்பேசியை பயன்படுத்தி வந்தார். இரவு, பகல், பாராமல் அந்த பெண் தொடர்ந்து கைபேசியை பயன்படுத்தியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதனை அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் சகோதரனும் கண்டித்திருக்கிறார்கள், வீட்டில் நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கூட அந்த பெண் மறுபடியும் கைபேசியை பயன்படுத்திக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணின் சகோதரன் கண்டித்திருக்கிறார் இதன் காரணமாக, இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டாகியிருக்கிறது. அதன்பிறகு சகோதரன் வீட்டை … Read more

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! தாய் எடுத்த விபரீத முடிவு!

கல்பாக்கத்தை அடுத்த நெய்க்குப்பை பகுதியை சேர்ந்தவர் பூபதி கட்டட ஒப்பந்ததாரர் இவருடைய மனைவி கோடீஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் இரண்டரை வயதில் மகனும் இருக்கிறார்கள். மகன் ஹரிஹரசுதன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமல் இருப்பதால் அவருக்கு ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. மகனுடைய மருத்துவ சிகிச்சையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால், அவருடைய தாய் கோடீஸ்வரி மன உளைச்சலிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரண்டரை வயது மகனை தண்ணீர் தொட்டிக்குள் … Read more

பெரும் சோகம்! இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இருவேறு மணப்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேவுள்ள நாலாம் சேத்தியை சார்ந்தவர் தேவதர்ஷினி 21 வயது நிரம்பிய இவர் வீட்டுக்கு ஒரே மகள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இவர் பிஏ பட்டதாரி ஆவார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது இவர்களுடைய திருமணம் கீழ்வேளூர் கிராமத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கடந்த சில வாரங்களாக மணமக்கள் வீட்டார்கள் தீவிரமாக செய்துவந்தார்கள் இந்த சூழ்நிலையில், நேற்று காலை தேவதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை … Read more

அதிர்ச்சி! திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷியாவுக்கும் வாத்தியார் விளையை சார்ந்த செல்வ மூர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கணவன், மனைவி, இருவருக்குமிடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தன் குறையை சொல்லி வந்திருக்கிறார். பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கட்டிட மேஸ்திரியாக இருந்த செல்வமூர்த்தி … Read more

கள்ளக்காதலால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருக்கின்ற குமுளூர் அருந்ததியர் தெருவைச் சார்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர் இவருடைய மனைவி மீனா உள்ளிட்ட இருவருக்கும் 2 மகனும் 1 மகளும் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஏழ்மையில் இருந்த பாலசுப்பிரமணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2012ஆம் வருடம் மலேசியா சென்று அங்கேயே ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகின்றார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய மனைவி மீனாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதே கிராமத்தைச் … Read more

செல்போனில் படம் பார்த்த மகனை கண்டித்த தாய்! விபரீத முடிவெடுத்த மகன்!

செங்குன்றம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி கணவரை இழந்தவர் செங்குன்றத்தில் இருக்கின்ற இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் லோகேஸ்வரன் இவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற உறவினர் வீட்டில் தங்கி அங்கே இருக்கின்ற பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் பள்ளி விடுமுறை என்ற காரணத்தால், தன்னுடைய வீட்டிற்கு வந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. 12 வயது சிறுவனான அவர் நேற்று காலை வீட்டில் கைபேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை அவருடைய … Read more

தங்க நகை காணாமல் போனதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் வருடம் விழுப்புரத்தை சார்ந்த அருள்பிரகாசம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அனுப்பிரித்தி சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவர் கடந்த … Read more

நீட் தேர்வு தோல்வி எதிரொலி! +2மாணவி தற்கொலை!

சில வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு காரணமாக, தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முதலில் பலியானவர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த குழுமூர் கிராமத்தில் மருத்துவ கனவுகளோடு இருந்து அனிதா என்ற மாணவி. அவரை தொடர்ந்து பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் இந்த தேர்வு பயம் காரணமாக, உயிரிழந்தார்கள். இந்த நிலையில், இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில … Read more