சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்…இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்...இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் தற்போது இரண்டு பெண்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கிற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ள ஆரம்பிப்பார்கள், பெண் குழந்தைகள் பிறந்த அன்றிலிருந்தே அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்கிற எதிர்கால திட்டங்களை வகுத்து விடுகின்றனர். நம் வீட்டில் எப்போது பெண் குழந்தை பிறந்தாலும். பிறந்ததிலிருந்தே, பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். பெண்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் … Read more