கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!!
கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!! கோடைகாலம் என்றாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தெம்பட்டி என்னும் கிராமத்தில் உச்சன காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை எட்டூர் காளி என்றும் அங்கு வசிக்கும் படுகூர் … Read more