இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more