ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் சிடி … Read more