உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு தராததால் மேலும், மேலும், இந்த நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதோடு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி உள்ளதால், புதிதாக வரும் நோயாளிகளை மருத்துவமனையில் அரசியலில் வைத்து சிகிச்சை வழங்க இயலாத நிலையில் இந்தியா இருந்து வருகிறது. பல நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டு … Read more