சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி!

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி! சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் இருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து அப்போது வான்வெளி … Read more

உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி!

The main stage of the Civil War! Turkey aiding arms! Many killed, including children!

உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி! சிரியாவில் கடந்த 2011 ம் ஆண்டு முதலே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அந்த போரானது தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவின் அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்களின் குழுக்களின் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more